சிறு­மி வன்­பு­ணர்வு – குற்றவாளிக்கு 15 ஆண்டுகால சிறை விதித்தது வவுனியா நீதிமன்றம்

12 வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு 15 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதித்து வவு­னியா மேல் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.