முஸ்லிம் மக்களை அணிதிரட்ட முயன்றோம்-தமிழீழ விடுதலைப் புலிகள்

‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு உத்தியோகபூர்வ ஏடு. இற்றைக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முதல் பக்கத்தில், ‘முஸ்லிம்களால் ஒரு நெருக்கடி’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியாகியிருந்த அந்த செய்தியில், ‘சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தமிழீழ முஸ்லிம்கள் எந்தவிதத் தீர்க்கதரிசனப் பார்வையும் இல்லாமல் சிங்களப் பேரினவாதத்திற்கு உட்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]

முஸ்லிம் மக்கள் சிறிலங்காவின் உளவாளிகளாக செயற்பட்டனர்!

முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது.

முஸ்லிம்களின் கடைகளில் பறக்கவிடப்பட்டுள்ள சிங்கக்கொடி!

கண்டி- கட்டுகஸ்தோட்டையில் சிங்களக் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் வாணிப நிலையங்களில், பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

ரோஹிங்யா முஸ்லிம்களால் இலங்கைக்கு ஆபத்து – பிரபா கணேசன்

ரோஹிங்யா அகதிகளை இலங்கையில் அமைப்புகள் பராமரித்து வருவது இலங்கையில் மென்மேலும் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை

வங்கதேசம் நோக்கி சென்ற படகுகள் ஆற்றில் மூழ்கி 60 ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலி

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது.