துன்னாலையில் கைதானவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் மேலும் நீடிப்புச் செய்யபட்டுள்ளது.

வடமராட்சியில் 17 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

பருத்தித்துறை – வியாபார மூலைப் பகுதியில் ஒருதொகைக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடமராட்சி துன்னாலையில் இன்று அதிகாலை மூவர் கைது!

வடமராட்சி துன்னாலையில் இன்று அதிகாலை மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.