வடமராட்சி கிழக்கில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் பலி

யாழ்.வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கேவில் பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவா் ஒருவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா். வலிப்பு ஏற்பட்டு அவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று சக தொழிலாளர்கள் தெரிவித்தனர். கட்டைக்காடு முள்ளியானைச் சேரந்த 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதேவேளை கட்டைக்காட்டைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்கடலில் சுழியோடிய போது உயிரிழந்தார்.

வடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை!

வடமராட்சி கிழக்குப் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விவசாய நடடிவக்கைகளிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மழையினை நம்பிய பெரும்போக

சுண்டிக்குளம் போராட்டத்தை தலைமைதாங்கியவர் இராணுவத்தால் மிரட்டப்பட்டுள்ளார்!

சுண்டிக்குளம் வனஜீவராசிகள் தேசிய பூங்கா அமைக்கும் திட்டத்தின் பின்னணியில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த

மருதங்கேணியில் மதம் கொண்ட யானை தாக்கி ஒருவர் பலி; இருவர் படுகாயம்!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் புகுந்த மதம் கொண்ட யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளார்கள்.