வடமராட்சி கிழக்கிலும் வெள்ளத்தால் பாதிப்பு, உதவிகள் இல்லாமல் அவலம்

கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் வடமராட்சி கிழக்கில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமராட்சி கிழக்கின் ஆழியவளை, உடுத்துறை, கொடுக்கிளாய், தாளையடி போன்ற பிரதேசங்களே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் உறவினர்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும் தங்கியுள்ளனர். தொடரும் மழையால் அந்தப்பகுதிகளில் மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அந்த மக்கள் […]

சீரற்ற காலை நிலை தொடர்கிறது : 11 பேர் பலி – 5பேரை காணவில்லை : 77,481 பேர் பாதிப்பு

சீரற்ற கால நிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 15 மாவட்டங்களில் 23,884 குடும்பங்களை