பொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்!

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் சயந்தன் அவர்கள் சுழிபுரத்தை சேர்ந்த வறுமை மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட பெண் குடும்பம் ஒன்றிற்க்கு இணுவில் பிரதேச மக்கள் மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் உதவி மூலம் 3பரப்பு காணி ஒன்றினை பெற்றுக்கொடுத்துள்ளார் இதனால் அவருக்கு மக்களால் நல்ல ஆதரவு வழங்கி வருகின்றனர் இதனால் அவருக்கு அவரது ஊர்மக்களுக்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது

மறுமொழி இடவும்