பளை வண்ணான்கேணி பகுதியை சேர்ந்த திருநாமம் சிறிதரன் காந்தன் எனும் குடும்பஸ்தர் தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்……… அருள்தாஸ் சனிஸ்ரன் எனும் புலோப்பளை பகுதியை சேர்ந்த இளைஞர் தனது சமூக வலைத்தளங்கள் ஊடாக தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாக விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது குறித்த புலோப்பளை பகுதியை சேர்ந்த இளைஞரும் , காயங்களுக்குள்ளான வண்ணான்கேணி பகுதியை சேர்ந்த […]
Author: ஈழமகன்
பாண்டியன்குளம் பிரதேசங்களில் சட்டவிரோத காடழிப்பு-அதிகாரிகள் மௌனம்!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் சட்ட விரோத காடழிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பிரதேச செயலக அதிகாரிகள் அசண்டையீனமாக இருப்பதாகவும் ,நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு மறைமுக அனுமதி வழங்குவதாக சந்தேகிப்பதாகவும் பிரதேச பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் குறிப்பாக குத்தகை அடிப்படையிலாக காணிகளை பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் குத்தகை அடிப்படையில் கேட்டு கொள்ளும் காணி அளவினை விடவும் மேலதிகமாக காணிசிரமதானம் செய்து வைத்து கொள்ளும் நபர்கள் மீது பிரதேச […]
மாங்குளம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர்!
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் மகா வித்தியாலயத்திற்கு நேற்றைய தினம் புதிய அதிபர் கடமைஏற்றுள்ளார் துணுக்காய் வலயத்தின் மையத்தில் அமைந்துள்ள 1AB தரத்தைச் சேர்ந்த மாங்குளம் மகாவித்தியாலய பாடசாலையானது இரண்டு வருடங்களுக்கு மேலாக அதிபர் இன்றி இயங்கி வந்தது குறித்த பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி கடந்த 17 ம் திகதி பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர் இதேவேளை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை பிரதிநிதிகளுடன் உரையாடிய வடமாகாண கல்வி […]
மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்!
மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தவர்கள் அனைவரும் மௌன ஆர்ப்பாட்டத்துடன் கூடிய கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில் இன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர் கடந்த 10.12.2020 அன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலரின் உத்தியோக தங்குமிட விடுதி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றிருந்தது “அரச அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்து”“பறிக்காதே பறிக்காதே அரச ஊழியர்களின் பாதுகாப்பை பறிக்காதே”“நினைக்காதே நினைக்காதே கல்லெறிந்து காரியம் சாதிக்க நினைக்காதே” போன்ற எதிர்ப்பு வாசக அட்டைகளுடன் […]
இலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்!
இலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்!
கல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா
கல்வியானது மனிதனது அடிப்படைத் தேவைகளில் ஒன்றானதை தொடர்ந்து சமூகத்தில் அனைவரும் பேசப்படுகின்ற ஓர் விடயமாகக் காணப்படுகின்றது.ஆனாலும் தற்கால கல்விமுறைமையிலும் கல்வி நடவடிக்கைகளிலும் பாரிய பிரச்சனைகள ; காணப்படுகின்ற போதிலும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது கேள்விக்குறியான ஓர் விடயமாகவே காணப்பட்டு வருகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் கல்வி தொடர்பான அபிவிருத்தி நடவக்கைகளும் புதியன புகுத்துதலும் மேற் கொள்ளப்பட்டாலும ; சர்வதேசத்தோடு ஒப்பிடுகின்ற போது போட்டியிட முடியாத ஓர் கல்வி முறையாகவே காணப்படுகின்றது. தற்காலத்தில் இலங்கையைப் பொறுத்தவரை முறைசார்ந்த […]
ஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு
ரேடியோ தமிழா Fmஊடக அனுசரணையில் ஹட்டன் வெலியோயா கீழபிரிவு பிரதேசத்தில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஹட்டன் கோல்டன் கீ விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. பிற்பகல் 03 மணியளவில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ( Joel Melcom ) தெற்காசிய விளையாட்டில் வாள் போட்டியில் மலையக சிங்கப்பெண்ணான செல்வி.பவாணிஶ்ரீயும்,2013 இலங்கையின் பிரபல தொலைக்காட்சியின் குரல் தேடலின் போட்டியில் (ShakthiJuniorSuperstarTiTle Winner) பிரகாஷ், இலங்கையில் பல குறுந்திரைப்படங்களின் இயக்குநரும் நடிகருமான ஆர்கோ […]
செயற்திட்ட உதவியாளர் நியமனம் இடை நிறுத்தம்
அண்மையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய செயற்திட்ட உதவியாளர் நியமனம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தலில் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, யாழ் மாவட்ட செயலகத்தில் கையொப்பமிட்டு வந்த புதிய நியமனதாரிகள் இன்று தேர்தல் செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று தேர்தல் செயலக அதிகாரிகள், யாழ் மாவட்ட செயலகத்தில் நியமனம் பெற்றவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவித்து, ஜனாதிபதி தேர்தலின் பின்னரே இவர்கள் கடமைகளை பொறுப்பேற்கலாமென்றும், நாடாளாவிய ரீதியில் இந்த நியமனம் […]
20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு!
இராமநாதபுரம் ஜீலை 25 கார்கில் வெற்றியை நினைவுகூறும் 20வது ‘விஜய் திவாஸ்’ தினம் இன்றும் நாளையும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக உச்சிபுளி அருகேயுள்ள பருந்து விமான படைக்கு சொந்தமான விமானங்களை காண்பதற்காக பொதுமக்கள் அனுமதிக்கபட்டனர். ஜூலை 26, 1999ல் கார்கிலில் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ வெற்றியை அறிவித்தது. பாகிஸ்தானிய படைகளையும், பயங்கரவாதிகளையும் விரட்டி அடித்து ஜம்மு காஷ்மீரின் கார்கிலில் அனைத்து பகுதிகளையும் தன்வசப்படுத்தியது. அன்றிலிருந்து இந்நாள் ‘விஜய் திவாஸ்’ என்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் […]
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் கைவிடப்பட்டி நிலையில் இருந்த பொதி!
கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பில் பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திலேயே இச்சோதனை இடம்பெற்றுள்ளது.
ட்ரோன் கமராக்களுக்குத் தடை!
இலங்கை வான்பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் (Drone) கமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்!
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் சயந்தன் அவர்கள் சுழிபுரத்தை சேர்ந்த வறுமை மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட பெண் குடும்பம் ஒன்றிற்க்கு இணுவில் பிரதேச மக்கள் மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் உதவி மூலம் 3பரப்பு காணி ஒன்றினை பெற்றுக்கொடுத்துள்ளார் இதனால் அவருக்கு மக்களால் நல்ல ஆதரவு வழங்கி வருகின்றனர் இதனால் அவருக்கு அவரது ஊர்மக்களுக்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது