இலங்கை வான்பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் (Drone) கமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.