கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.
மேலும் வாசிக்க...
ஜப்பானிய இரண்டு யுத்தக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சூசுனாமி மற்றும் சிறிஸாமி ஆகிய இரண்டு யுத்தக் கப்பல்களே இவ்வாறு இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன.
மேலும் வாசிக்க...
வவுனியா கனகராயன்குளத்தில் விசேட தேவையுடைய பெண் மீது பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்றுள்ளதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.
மேலும் வாசிக்க...

இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் தமிழினம் திட்டமிட்டு அழித்தொழித்து முடிக்கப்பட்ட நாளான மே 18ஐ இன எழுச்சி நாளாக கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள் அரங்குக் கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ்,
மேலும் வாசிக்க...
தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணன் அண்ணா வவுணதீவு போராளிகளின் காவலரணைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை எதிரியின் சதிச் சூட்டில் வீரச்சாவடைந்தார்.
மேலும் வாசிக்க...
சென்னையில் பயண முகவர் நிறுவனத்தை நடத்திவந்த இலங்கை தமிழர் தனது தாய், மனைவி, மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் வாசிக்க...

டென்மார்க்கில் கொள்பேக் நகரில் 18-05-2013 அன்று முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மே 18 இல் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும் வாசிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்
மேலும் வாசிக்க...
சீமான் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சென்னையில் டி.ஜி.பி. இடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும் வாசிக்க...
இலங்கையில் முஸ்லிம் மக்கள் உதாசீனம் செய்யப்படுவதாக அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் வாசிக்க...
சம்பூர் அனல் மின் நிலையம் குறித்த சர்ச்சைகளிற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க...
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனி பெர்லின் மற்றும் பீலேபெல்ட் நகரங்களில் கவனயீர்ப்பு மற்றும் இன அழிப்பு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது .
மேலும் வாசிக்க...

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும்.
மேலும் வாசிக்க...
இலங்கைக்கு தொடர்ச்சியாக நிதி உதவிகள் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில்
மேலும் வாசிக்க...
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

29 வயதுடைய ஈழத் தமிழ்ச் செயல்பாட்டாளர் செல்வன் பாலகிருஷ்ணன் கோகுலன்,
மேலும் வாசிக்க...
படையினரிடம் சரணடைந்த பின் காணாமற் போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்கள் இராணுவ புலனாய்வு நபர்களால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர் என்று காணாமற் போனோரை தேடிக் கண்டறியும் குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் வாசிக்க...
கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க...
திராவிடப் பாரம்பரிய ஆட்சி என்று தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கருணாநிதியாக இருந்தாலும் சரி ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொள்ளும் விதம் ஒன்று தான்.
மேலும் வாசிக்க...
| அரியாலை கிழக்கில் இடம் பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வினால் குடாநாட்டில் மண்வளம் பாதிப்பு |
|
| மேலும் வாசிக்க... |
| கழுத்தை வெட்டி கொன்றவருக்கு மரண தண்டனை |
|
| மேலும் வாசிக்க... |
செய்திகள்,கட்டுரைகளை அனுப்ப
eeladhesam@hotmail.co.uk
Tel: 0049-15257114141


| யேர்மனி டுசெல்டோர் நகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வும் கண்டனப் பேரணியும் |
|
| லண்டன் பொழுதுபோக்கு திருவிழாவில் சிங்கக் கொடியை அகற்றி புலிக்கொடியை பறக்கவிட்ட மானத் தமிழர்கள்!!! |
|
| தமிழீழத் தேசியத் தலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்-பிரிகேடியர் விதுசா |
|
| இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம் |
|
| யேர்மனியில் வரலாறுகாணாத எழுச்சி - சீமானுடன் சந்திப்பு நிகழ்விற்காக அரங்கு கொள்ளா மக்கள் திரள்!! |
|
| ஈழத்தமிழர்களுக்காக மாணவி தீக்குளித்து மரணம் |
|
| இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணையில் என்ன இருக்கிறது? பதில் உள்ளே! |
|
| ஈழத்தமிழர்களுக்காக தனது இன்னுயிரை ஈந்த இஸ்லாமிய வீரத்தமிழ்மகன் |
|
| மகிந்தவின் சீனப் பயணம் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போனது |
|
| மேலும் வாசிக்க... |
| முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்து இன்று தமிழர்களது முற்றங்கள்வரை வியாபித்துவரும் இனப்படுகொலையை தடுக்க உலகத்தமிழர்கள் ஒன்றுபடவேண்டும்! – ம.செந்தமிழ்.ஈழ அதிர்வுகள் - 37 |
|
| ஆலோசனை கூறும் அமெரிக்கா-ஆப்பிழுத்த இந்தியா-அச்சாணி உடைந்த திருவாரூர்தேர்-ஆரத்தழுவும் தமிழகஅரசு-அனையாநெருப்பாய் தகிக்கும் மாணவர்கள்!! – ம.செந்தமிழ்.ஈழ அதிர்வுகள் - 36-(2) |
|
| "எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்" கிடைக்கும் சந்தற்பத்தை தொலைநோக்குடன் அணுகினால் அவனே தலைவன். |
|
| புதிய 5 யூரோ நோட்டு ஜேர்மனியில் அறிமுகம் |
|
| ஆப்கான் போராளிகள் நடத்திய தாக்குதலில் ஜேர்மானிய வீரர் மரணம் |
|
| அதிக எண்ணிக்கையில் ஜேர்மனிக்கு வேலை தேடி வரும் வெளிநாட்டவர் |
|
| 04.05 அன்று வீரச்சாவடைந்த மாவீரரின் நினைவு வணக்க நாள் இன்றாகும் |
|
| கேணல் சாள்ஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் |
| இலங்கை தமிழர் விடயத்தில் தமிழகம் முதலைக் கண்ணீர் வடிக்கிறது: நாராயணசாமி |
|
| கற்பழிப்புக்கு விளக்கம் கொடுத்தது சுப்ரீம் கோர்ட்...?! இவ்வாறு..! |
|
| அமெரிக்க சூறாவளியில் சிக்கி 20 சிறுவர்கள் உட்பட 91 பேர் பலி! |
|
| பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற இளைஞனுக்கு 45 வருட சிறை |
|
| முதலாவது T 20இல் இலங்கையின் வெற்றி இலக்கு 138 |
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு |
| தட்டித் தடுமாறி 222 ஓட்டங்களை பெற்ற ஆஸி அணி |
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
|
| மே 18- நவீன நரபலி நடத்தப்பட்ட அரக்கத்தனத்தின் நான்காம் ஆண்டு |
|
| வாருங்கள் உதவுவோம் ஒன்றாய். |
|
| நெற்றிக் கண்ணுடன் இந்தியாவில் பிறந்த அதிசயக் குழந்தை! (பட இணைப்பு) |
|
| சகோதரர்களின் வினோத விளையாட்டு விபரீதமானது |
|
| உங்களின் கண்களை நீங்களே நம்பமுடியவில்லையா? |
|
| பாம்பை உண்ணும் சிலந்தி! (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) |
|
| உணவருந்தும் தனது கோப்பையை தானே கழுவிச் சுத்தம் செய்யும் பூனை |
|


யாழ்குடாநாட்டில் ஆயுதப் படைகளின் ஒத்துழைப்புடன், செயற்பட்டுவரும் ஒட்டுக்குழுவினர் சட்டவிரோதமான மண் அகழ்வில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஊர்காவற்துறை சரவணை பகுதியில் கழுத்து வெட்டி கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.








18முள்ளிவாய்க்கால் மண்ணின் குருதிவெளி தந்த வடுக்களோடு, நான்காம் ஆண்டின் நினைவுநிகழ்வும் மீள்எழுச்சி நாளும் இன்று யேர்மனியின் டுசுல்டோர்ப் நகரில் நடைபெற்றது.
சிங்கள இனவாத அரசின் ஆக்கிரமிப்பு எண்ணத்தின் பிரதிபலிப்பாக விளங்கும் சிங்கக்கொடியை அகற்றி தமிழர்களின் வீரக் கொடியான புலிக்கொடியை ஏற்றி லண்டன் வாழ் மானத்தமிழர்கள் தமிழீழத்தின் புகழை பறைசாற்றியுள்ளார்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர் குறித்தும் அவரது செயற்பாடுகள் குறித்தும் விளக்குவதாக பிரிகேடியர் விதுசா அக்கா தலைவர் குறித்து தெரிவத்திருந்த கருத்துப்பகிர்வு.....
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி நேற்று இரவு சேன்னையில் எத்திராஜ் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி தீக்குளித்து மரணித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 27ம் நாளே சீனாவுக்குப் பயணமாகவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்து இன்று தமிழர் தாயகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழர்களது வீட்டு முற்றங்கள்வரை வியாபித்துவரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த உலகத் தமிழர்கள் சாதி மதம் அரசியல் கடந்து ஒன்றுபட வேண்டும்.
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக மிக நீண்ட நெடியகாலமாக ஆதரவளித்துவருபவரும் போராடிவருபவருமான கருணாநிதியின் இன்றை செயற்பாடுகள் உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்கவைக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்துக்கொள்ள வேண்டுமெனச் சமீபகாலமாக தமிழர் தரப்பிலிருந்து பலதரப்பட்ட வேண்டுகோள்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஜேர்மனியில் புழக்கத்தில் இருந்து வந்த ஐந்து யூரோ நோட்டுகள் விரைவில் கிழிந்து போவதால் நாடாளுமன்றம் தற்பொழுது புதிய ஐந்து யூரோ நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில், தீவிரவாதிகளை எதிர்க்க அந்நாட்டு ராணுவத்தினருக்கு பகலான் நகரில் நேட்டோ படைகள் பயிற்சியளித்து வருகின்றன.
ஜேர்மனியில் வேலை வாய்ப்புக்கு அதிக வழிகள் இருப்பதால் கடந்த வருடம் மட்டும் 3,70,000 பேர் வெளிநாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்துள்ளனர்.
இலங்கை தமிழர் நலன்களை உறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே உண்மையான அக்கறை கொண்டுள்ளது எனவும் தமிழ் நாட்டிலுள்ள ஏனைய கட்சிகள் தமிழர் பிரச்சினையில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன எனவும் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சமுதாயத்தில் கற்பழிப்பு எனபது ஒரு பெண்ணின் உடலை, மனதை, தனிமையை தாக்கி நிகழ்த்தப்படும் கொடூர செயலாகும். அது தார்மீக ரீதியாக, உடல் ரீதியாக மிகவும் மானக்கேடான குற்றம் ஆகும்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இயலாமையும் வஞ்சகமும்
புலம்பெயர் உறவுகளே




