தமிழீழ புரட்சிகர மாணவர்கள், 02/09/2010
தலைமைச் செயலகம்,
பிரித்தானியா
மேலும் வாசிக்க...
03.09.1995 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப்படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன்(விநாயகம் இளையதம்பி – மட்டக்களப்பு) மேஜர் நகுலன்(கந்தையா கிருஸ்ணதாஸ் – யாழ்ப்பாணம்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாள்(03.09.2010)
மேலும் வாசிக்க...
மட்டக்களப்பில் உள்ள 2200 ஏக்கரிற்கும் மேற்பட்ட கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களை தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
குடும்ப ஆதிக்கத்தைப் பலப்படுத்த உதவும் சர்வாதிகார ஆட்சிக்கு வழிசமைக்கும் கபடத்தனமான அரசியலமைப்பின் திருத்த யோசனைகளை முன்வைக்கப்பட்டுள்ளமையானது இந் நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து மக்கள் உரிமைக்கு வேட்டு வைக்கின்ற பாதகமான செயலாகும்,
மேலும் வாசிக்க...
இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்து வருவதாக சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க...
பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்களால் ஒரு குறும்படம் தற்போது தாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இப் படத்தின் பெயர் : “பூவுக்குள்”. இப்படமானது 1 நிமிடமே ஆகும். இருந்தாலும் ஈழத்துச் சிறுமி ஒருவரின் கண்ணீர்க் கதையாகவும்,
மேலும் வாசிக்க...
தமிழுக்கு சம உரிமை என்பதெல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுத்தான் என்பதை அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று நிரூபணப்படுத்தியிருக்கின்றது. மலையகப் பகுதியில் அண்மையில் வழங்கப்பட்ட 334 தாதியர் நியமனத்தில் ஒரு தமிழ் யுவதி கூட தெரிவாகவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வாசிக்க...
உத்தேச அரசமைப்புத் திட்டம் மக்களுக்கான அரசமைப்பாகும். எனது பதவிக்காலத்தை இரு தடவைகளுக்கு மேல் அதிகரித்துக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டதல்ல. அப்படி நினைப்பது தவறு. மீண்டும் ஒருமுறை தேர்தலில் போட்டியிடுவதற்கே அது வழி செய்கிறது.
மேலும் வாசிக்க...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெரியார் திராவிடக்கழக கூட்டம் நடந்தது. இக் கூட் டத்தில் பல்லடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் புத்தகங்களையும்,படங்களையும் விற்றார். அதில் தேசியத் தலைவர் பிரபாகரனின் படமும் இருந்தது.
மேலும் வாசிக்க...

| தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்பு: நியூசிலாந்து உயர் நீதிமன்றம் |
|
| பிரிட்டன் பிரஜைகளிடம் 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி யாழில் படுகொலை அச்சுறுத்தல்,துப்பாக்கி முனையில் பாஸ்போட் பறிமுதல்! |
பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் விடுமுறையை கழிக்க வந்த தமிழ் குடும்பம் ஒன்று பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டுள்ளது. |
| ஈழப்போரை ஒரு கணினி விளையாட்டாக ஆக விடலாமா?! |
அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் நடந்துவரும் தமிழ் உரிமைப் போர் கடும் சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. இப்போரில் நிகழ்ந்த படுகொலைகளும், இன்றும் இலங்கையின் திரைமறைவில் தொடரும் சுமார் 12000 போராளிகளின் சிறைவைப்பு, அவர்கள் மீதான வன்கொடுமைகள், மக்களின் நிலங்களை அரசு பறித்தல், |
| நீடிக்குமா..? அமெரிக்காவின் ஒற்றைக் கூட்டணி அரசுகள்..?! 2001 முதல் 2009 வரை - தீவிரவாதம் பயங்கரவாதம்...! 2010 முதல் 2020 வரை - இயற்கைப் பேரழிவு..?! அலசுகிறது ஈழதேசம்...! |
|
| தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடிநாதத்தையே கேள்விக்குள்ளாக்கிவரும் தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மௌணம் கலைப்பார்களா? |
|
| 10,000 பேர்தான் முகாம்களில் உள்ளனர்...பஷில் ராஜபக்சே...! 55,000 பேர் முகாம்களில் உள்ளனர்...டி.ஆர்.பாலு பாராளுமன்றத்தில்..!யாருமே இல்லை முகாம்களில்....ஈழதேசம்..! |
|
|
| இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி அனலை நிதிஸ் ச. குமாரன் |
இந்தியா எதைச்சொல்லவேண்டுமென்று நினைக்கின்றதோ அதை கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மூலமாக செயலில் செய்துகொண்டிருக்கின்றது இந்தியாவின் நடுவன் அரசு. |
| ஈழ–தமிழக மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பு இந்திய-சிறிலங்கா கூட்டுச்சதி, துணைபோகும் கருணாநிதி.--ஈழ அதிர்வு-07 |
பாக்கு நீரிணையில் தமிழக மீனவர்களது இரத்தம் சிங்களப்படையால் சிதறடிக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்த தமிழகத்தை ஆளும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசும் இந்திய மத்திய அரசும் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலம்தாழ்த்திவருகையில் ஈழத்தமிழ் மீனவர் பிரதிநிதிகளும் தமிழக மீனவர் பிரதிநிதிகளும் சந்தித்து கலந்துரையாடி இருப்பது வரவேற்கத்தக்க நிகழ்வாக இருந்தாலும் அதன் பின்னால் இந்திய சிறிலங்கா கூட்டுச் சதி இருப்பதையும் அதற்கு கருணாநிதி துணைபோவதும் கண்டனத்திற்குரியதாகும். |
| வன்னியை சூழும் புத்தர் சிலைகள் : மஹிந்த ராஜபக்ஸவின் நவீன ஆக்கிரமிப்புபடைகளைப் போல் காட்சி (படங்கள் இணைப்பு) |
| மாவோஸ்ட்களும் - பழங்குடியினரும் வெற்றி பெறுவார்களா..? மாவோஸ்ட்களின் அரசியல், காடு - மலைகளை விட்டு வெளியே வரவேண்டும்...?! கூறுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்...! ஈழதேசம் பார்வையில்...! |
|
| சிதம்பரம் பதவி விலக வேண்டும் : தமிழக பாஜக தலைவர் |
|
| பழங்குடியின பகுதிகளை விட்டு பாக். நகருக்குள் இடம் பெயரும் அல் கொய்தா |
|
| வன்னியின் ஓர் மைந்தன் வரலாற்றில் பதியுங்கள் |
அந்தோ போறானே மதிபிசகி ஓர்மனிதன், |
| செந்தமிழனும் சாயாக்கிரகங்களும் |
தென் கோடி கடற்கரையில் |


இலங்கை இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்காக இந்தியா தனது விசேட தூதுவராக தற்போதைய இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவை நியமிக்கவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக் கின்றன.
இலங்கையின் புனர்வாழ்வு மற்றும் மீள் நிர்மாணப் பணிகளுக்கு இந்தியாவின் தலையீடு அவசியமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்திய இராணுவத்தளபதி லெப். ஜெனரல் விஜயகுமார் சிங் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (5) சிறீலங்கா வரவுள்ளதாக சிறீலங்கா இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடமாகான விளையாட்டுத் திணைக்களத்தால் மாவட்ட அணிகளுக்கு இடையே நடாத்தப்பட்ட தடகளப் போட்டியின் ஆண்களுக்கான 5.000 ஆயிரம் மீற்றர் 10.000 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டி நிகழ்வுகளில் வடமராட்சிக் கிழக்கு குடத்தனை வடக்கு இளைஞன் ரஜீகரன் அவர்கள் மாகான மட்டத்தில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
வடபகுதியில் உள்ள ஏ-9 நெடுஞ்சாலை உட்பட பல வீதிகளின் அபிவிருத்திக்கு 3.5 மில்லியன் டொலர்களை வழங்க சீனா முன்வந்துள்ளது.
டுபாயில் இருந்து சில நாட்களுக்கு முன் நாடு திரும்பி இருந்த பெண்ணொருவரிடம் இன்டர்போல் அதிகாரிகளாக நடித்து தங்க நகைகள், பெருந்தொகைப் பணம் ஆகியவற்றை அபகரித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட படைவிட்டோடிகள் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அரசுக்கு பெரும் திருகுவலியை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் மாவோஸ்ட்கள்...முன்பு ஆந்திர காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் என்ற பெயரில் இயங்கி வந்தனர்..பெரும் பெரும் பண்ணையார்கள் ஆந்திராவில் இன்றும் உள்ளனர்...


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்டதுமான ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2000 - ம் ஆண்டை மில்லினியம் என்று உலகெங்கும் கொண்டாட வைத்தது அமெரிக்க ஐரோப்பிய அரசுகள்..கணினியின் புதிய தகவல்கள் சரி செய்யப்பட்டது..உலகின் தலை சிறந்த அறிஞர்கள்..அறிவியலாளர்கள்..என்று தொடங்கி உள்ளூர் பத்திரிக்கைகள் வரை சிறந்தவை என்று வெளியிட்டார்கள்..அதுபோலவே சிறந்த நகரம்..
டெய்லி மிர்ரர் செய்தியும்... ஈழதேசம் செய்தியும்...வாசகர்களின் பார்வைக்கு..
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுவரை பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் எல்லைப் புறத்தில் உள்ள பழங்குடியினப் பகுதிகளில் முகாமிட்டு செயல்பட்டு வந்த அல் கொய்தா அமைப்பினர் தற்போது பாகிஸ்தானின் முக்கிய நகர்ப் பகுதிகளுக்கு இடம் பெயர ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
