தனக்கு எதுவுமே தெரியாதென்கிறார் கோத்தா!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை மற்றும் நீதி துறையே பொறுப்புக்கூறவேண்டுமென முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய குற்றஞ்சுமத்தியுள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளுக்கு காரசாரமான மறுப்புத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கர்தினால் ரஞ்சித் பயங்கரவாதத் தாக்குதல்களில் உண்மையில் ஈடுபட்ட இரு தரப்பினரின் பொறுப்பை மறைக்கிறார் அல்லது வெளிப்படையாக அவர்களை விடுவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கர்தினால் ரஞ்சித் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வரும் குற்றச்சாட்டுகளை […]