வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் *ஆர்.கே நகர் இடைதேர்தலில்* நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் *கா.கலைக்கோட்டுதயம்* அவர்கள் *மெழுகுவர்த்திகள்* சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
*ஏழாம் நாளான 07-12-2017 (வியாழக்கிழமை) பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்*:
நேரம்: *காலை 08:30 மணி முதல் 12 மணி வரை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு*
இடம்: *38வது வட்டம், நேரு நகர், நேதாஜி நகர்*
தொடங்குமிடம்: *நேரு நகர், தொடர்வண்டி பாதை வாயில் (Railway Gate), பூபதி நாய்க்கர் தேநீர் கடை முன்பு*
*இடம்: 38வது வட்டம், வினோபா நகர், நெடுஞ்செழியன் நகர்.*
தொடங்குமிடம்: *IOC 3வது பாலம்*
தொடர்புக்கு: *9600079168 / 9841064107*
தேர்தல் பரப்புரைப் பணிகளில் அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் பங்கேற்று ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084