வேட்பாளர்களது விபரங்களை திரட்டும் படையினர்

யாழ். மாவட்ட செயலகத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் விசேட அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வேட்பாளர்களது விபரங்களை திரட்டுவதன்மூலம் அவர்களை அச்சுறுத்தும்வகையில் சிறப்பு அதிரடிப்படையினர் நடந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்