ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர திட்டம்?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிணை முறி விவகாரத்தை அடிப்படையாக கொண்டே இந்த பிரேரணையை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கூடிய விரையில் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்