தன்னை விடுக்குமாறு கோதாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

அவன்கார்ட் விவகாரம் தொடர்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கோதாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 8 பேரினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தன.எவ்வாறாயினும் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்