ஸ்கந்தபுரம் பகுதியில் கள்ளவாக்கு- வாக்குரிமையை பெற்றுத்தருமாறு முறைப்பாடு!

ஸ்கந்தபுரம் முதலாம் பாடசாலை வாக்களிப்பு நிலையத்தில் சுப்பிரமணியம் புவனேஸ்வரி என்பவரது வாக்கு கள்ள வாக்காக ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் தனது வாக்குரிமையை பெற்றுத்தருமாறும் உரிய நபர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்