பசுவொன்றுடன் பாலியல் உறவு கொள்ள முயற்சித்த நபரொருவர் சிலாபம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய 48 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் செயற்பாட்டால் நோய்வாய்ப்பட்ட பசுவை மிருக வைத்தியர் பார்வையிட்டுள்ளதுடன் குறித்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பசுவொன்றுடன் பாலியல் உறவுக்கு முயற்சித்த நபர் கைது
