நெல்லியடியில் கத்திக்குத்துத் தாக்குதல்

யாழ்- நெல்லியடி பிரதேசத்தில் இலக்கத் தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இரண்டு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேரும் மந்துவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை என்றும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்