வடமாகாண எதிர் கட்சி தலைவர் தவராசா வீட்டில் பாவப்பட்ட பணம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித் தரும்படி வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கேட்டுக் கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்படி பணத்தை மக்களிடம் இருந்து சேகரித்து இன்றைய தினம் காலை வடமாகாண சபைக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்த பணத்தை வாங்கி கொள்ளமாட்டோம். ஆகவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசுங்கள்” என முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்ட பணம் எதிர் கட்சி தலைவர் தவராசா வீட்டில் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்