7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க! தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

ஏழு தமிழர்களையும் 161-விதியின் படி உடனடியாக விடுதலை செய்க – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசே!, பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் உச்சநீதிமன்றம் இன்று (06-09-2018) மீண்டும் உறுதி செய்திருக்கும் 161 விதியின் படி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்