முத்துக்குமார் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினர் உணர்வாளர்கள்!

2009இல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி தன்னுயிரை ‘தீ’ க்கு கொடுத்த மாவீரன் முத்துக்குமாரின் நினைவுநாளான இன்று அவரின் நினைவிடத்தில் பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் மே 17 இயக்கம் சார்பிலும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் முத்துக்குமாரின் தந்தை அமரேசன் மற்றும் அவரது தங்கை குடும்பம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்