தமிழீழ தேசத்தின் மாவீரர் விபரத்திரட்டல் இணையத்தளம் ஆனந்தபுரம் பெரும் சமரின் 10ஆம் ஆண்டு நினைவுநாளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனந்தபுரம் பெரும் சமரில் வீரகாவியமான வீரமறவர்களின் 10ஆம் ஆண்டு நினைவுநாளில் அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மாவீரர்களாக அறிவிக்கப்பட்டவர்களும், இதுவரை மாவீரர்கள் பட்டியலில் இணைக்கப்படாதவர்களும், தொடர்பிழந்து இருப்பவர்களும் என வகைப்படுத்தி விபரங்களைத் திரட்டுவதற்காக www.maveerarpeddakam.com என்ற இணையத்தளத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.