எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டால் நான் எனது பதவியிலிருந்து விலகத்தயாராக இருக்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.