வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

வவுனியா – ஓமந்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று மதியம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் , குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்