தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 3ஆம் நாள் நினைவேந்தல்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 3ஆம் நாள் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் மாணவ மாணவிகள் உட்பட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தியாகி திலீபனின் நிகழ்வுகளை குழப்ப நேற்று இரவு தேசவிரோத சக்திகளால் தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி முன்பு ரயர் எரித்து மக்களை அச்சுறுத்தும் வண்ணம் அடாவடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்