தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு தினம் இன்ரு நல்லூரின் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருகின்றது.தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி தூக்கு காவடி எடுத்து நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருவதாக ஈழதேசம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.