வித்தியா வழக்கின் தீர்ப்பு இன்னும் சிறிது நேரத்தில்…

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை நீதிபதி சசி மஹேந்திரன் தனது தீர்ப்பை நிறைவு செய்தார்.

நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் தீர்ப்பாயத்தின் தலைவரின் தீர்ப்பே தனது தீர்ப்பு என்று அறிவித்தார்.

தற்போது யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் புங்குடுதீவு மாணவி வழக்கின் தண்டனைத் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

தீர்ப்பை எதிர்பார்த்து திறந்த நீதிமன்றில் பெரும் எண்ணிக்கையா மக்கள் திரண்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்