மாவரீர்களின் பெற்றோர்களையும் குடும்பத்தினரையும் மதிப்பளிப்புச் செய்யும் உன்னதமான நாளை முன்னிட்டு கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மாவரீர் தொடர்பான விபரங்களையும், மாவரீர்களது பெற்றோர், சகோதரர்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டுகின்றது.
கனடிய மண்ணுக்கு அண்மைக் காலத்தில் வருகை தந்த மாவீரர்களின் குடும்பத்தினர் தற்போது புதிய முகவரியில் வாழும் மாவீரரின் குடும்பத்தினர், புதிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் மாவரீர்களது குடும்பத்தினர் அனைவரும் தங்களது முகவரி, தொலைபேசி இலக்கம். போன்ற விபரங்களைத் தந்துதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழழீத் தாயகம்.
நன்றி.
வணக்கம்
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம். தெடர்பு இலக்கம். ( 647) 980 -5219
ctro@tamilrembrance.com