குற்றச் செயல்களைத் தடுக்கும் பிரிவினரால் சிவாஜிக்கு அழைப்பு!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வடக்கு மாகாண சபை உறுப்பினரை 23 ஆம் திகதி முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனக்கு நேரம் இல்லையாதலால் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு தான் முன்னிலையாவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்