கல்வியியற் கல்லூரியொன்றில் இரண்டு மாணவிகள் குழுக்களுக்கிடையே நேற்று இரவு மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பொலனறுவையிலுள்ள கல்வியியற் கல்லூரியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் அங்கு நேற்று இரவு பொலிஸ் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு மின்சாரத்தை துண்டித்து இந்த மாணவிகள் குழுக்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.