எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்போம் – ஒ.பி.எஸ்

தமிழக மக்களிடம் இருந்து எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். எந்த நோக்கத்திற்காக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உழைத்தார்களோ அதன்வழி பயணிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்