யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும் மாவீரர் நாள் வார 1ம் நாள் நினைவுகூரப்பட்டது!

மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

தாயகத்திலும், தமிழர் வாழும் நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெறுகின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்தில் இன்று மாலை விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

உயிர்நீத்த மாவீரர்களுக்கு பல்கலைக் கழக மாணவர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்