முன்னாள் போராளியை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா!

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையை வந்தடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது.