உடுத்துறை துயிலும் இல்லத்திலும் அஞ்சலி

வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.

வடமராட்சி கிழக்கு உட்பட பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் இதில் கலந்துகொண்டனர்.

பிரதேச இளைஞர்களினால் புனரமைப்புச் செய்யப்பட்ட இந்தத் துயிலும் இல்லமும் படையினரால் உடைத்து அழிக்கப்பட்டிருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்