இலங்கை தேயிலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தடையை நீக்குவது குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து அதிகாரிகள் குழுவொன்று நேற்று ரஷ்யாவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.