பிள்ளையான் கட்சியால் வாழைச்சேனையில் மதுபானம் விநியோகம்!

வாழைச்சேனையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வாக்குகளைப் பெறுவதற்கு மதுபான போத்தல்களை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் தனது வாக்கிளை அளித்து விட்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

வாக்கு அளிக்கும் நிலையத்திற்கு அருகாமையில் சில வேட்பாளர்கள் நின்று கொண்டு வாக்களிக்க வரும் மக்களிடம் தங்களுடைய சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறிவருகின்றனர்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்