கனடாவிலும் இனஅழிப்பு குற்றவாளியை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

இலண்டனில் சிறீலங்கா சுதந்திர நாள் கொண்டாட்டத்துக்கு எதிராக ஆர்ப்படடம் நடத்திய தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் செய்த சிறீலங்கா இராணுவத் தளபதி இன அழிப்பு குற்றவாளி பிரிகேடியர் பிரியங்கா பெணான்டோவை கைது செய்யக் கோரியும் பிரித்தானியாவில் தொடர் போராடடம் நடத்தும் தமிழ் உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் கனடாவில் ஆர்ப்படடம் ஒன்றினை நடத்தவுள்ளார்..

பல கனடியத் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைத்து இந்த ஆர்ப்படடத்தை பிரித்தானிய தூதரகத்துக்கு முன்னாள் நடத்த உள்ளனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்