நாவற்­கு­ழிப் பகு­தி­யில் கஞ்­சா­வு­டன் பெண் கைது

சாவ­கச்­சேரி பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லை­ய­டுத்து மேற்­கொண்ட சோத­னை­யின்­போதே யாழ்ப்­பா­ணம் நாவற்­கு­ழிப் பகு­தி­யில் கஞ்சாயுடன் பெண் ஒரு­வர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அவ­ரி­ட­மி­ருந்து 200 கிராம் கஞ்சா போதைப்­பொ­ருளை கைப்­பற்­றி­ய­தா­க­ பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கைது­ செய்­யப்­பட்ட பெண் நாவற்­குழிப் பகு­தி­யைச் சேர்ந்த 39 வய­து­டை­ய­வர் என பொலி­ஸா­ரின் மேல­திக விசா­ர­ணை­க­ளில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்