சற்றுமுன் வவுனியா மதீனா நகரில் பதற்றம்!

இன்று தாயக நேரம் அதிகாலை 12.05 வட தமிழீழம், பூந்தோட்டம் மதீனா நகர் பள்ளிவாசல் முன்பாக இனந்தெரியாத சந்தேக நபர்களினால் டயர் ஒன்று எரியூட்டப் பட்டுள்ளது. இதனால் இக் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் காணப்படுவதுடன் இச் சம்பவம் பெரும்பான்மை இனவாதிகளால் செய்யப்பட்டதா? அல்லது தமிழ் முஸ்லீம் உறவுகளுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த செய்யப்பட்டதா? என்பது தொடர்பில் குழப்பமாக காணப்படுகின்றது. பொலிசாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்