யாழ்.சாவகச்சேரி நகரில் உள்ள பொது மலசல கூடத்திற்குள் அழுகிய நிலையில் சிசு ஒன்றின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபை சுத்திகரிப்பாளர்கள் இன்று காலையில் அதனை கண்டுள்ளனர்.
அழுகிய நிலையில் மீட்க்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.