பருத்தித்துறை அம்பன் குடத்தனையில் தாயும், மகளும் இரத்த வெள்ளத்தில் மீட்ப்பு

வீட்டில் தனித்திருந்த தாயும், மகளும் அடிகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டனர். படுகாயமடைந்த மகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தாயார் பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பருத்தித்துறை அம்பன் பகுதியில் சற்றுமுன்னர் நடந்தது. உயிரிழந்த மகளுக்கு 58 வயது எனக் கூறப்படுகிறது. சம்பவத்துக்கான காரணம் வெளியாகவில்லை. இது கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவ இடத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்