சிறுமி மீது பாலி­யல் முறை­கேடு கிளிநொச்சியில் தாய் உள்­ளிட்ட மூவ­ருக்கு மறி­யல்

சிறுமி மீது பாலி­யல் முறை­கேடு புரிந்­த­வந்த குற்­றச்­சாட்­டில் சிறு­மி­யின் தாய் உள்­ளிட்ட 3 பேர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கிளி­நொச்சி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் பல மாதங்­க­ளா­கக் குறித்த சிறுமி முறை­கேட்­டுக்கு உள்­ளாகி வந்­துள்­ளார் என்று கிடைத்த தக­வ­லின்­படி 3 பேரும் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்­று­முன்­தி­னம் கைது செய்­யப்­பட்ட அவர்­கள் விசா­ர­ணை­யின் பின்­னர் நேற்று நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். விசா­ர­ணை­யின் பின்­னர் 3 பேரை­யும் எதிர்­வ­ரும் 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு கிளி­நொச்சி நீதி­மன்று நேற்று உத்­த­ர­விட்­டது. மேல­திக விசா­ரணை தொடர்­வ­தா­கப் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்