வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீதியும், ஆலயமும்!

வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வீதியூடான 600 மீற்றர் வீதி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியின் தெற்குப் பக்கமாகவுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை காங்கேசன்துறை கடற்கரை பக்கமாகவிருந்த காங்கேசன்துறை ஐயனார் கோயில் ஒன்றும் விடுவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்