மனைவியின் கால்களை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்தச் சம்பவம் வவுனியா வவுனியா நெளுக்குளத்தில் நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாய்த்தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மனைவியின் கால்களை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்தச் சம்பவம் வவுனியா வவுனியா நெளுக்குளத்தில் நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாய்த்தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.