சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தொடர்ந்த சீராய்வு மனு மீதான விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்தவராய், பாப்டே அடங்கிய அமர்வு முன்பு விசாரணை தொடங்கியது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தொடர்ந்த சீராய்வு மனு மீதான விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்தவராய், பாப்டே அடங்கிய அமர்வு முன்பு விசாரணை தொடங்கியது.