சசிகலா சீராய்வு மனு விசாரணை தொடங்கியது

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தொடர்ந்த சீராய்வு மனு மீதான விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்தவராய், பாப்டே அடங்கிய அமர்வு முன்பு விசாரணை தொடங்கியது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்