நடந்து முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 13 இலட்சத்து 60 ஆயிரத்து 16 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
இதன்படி, கோத்தாபய ராஜபக்ச 16 மாவட்டங்களையும், சஜித் பிரேமதாச 6 மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மொத்த வாக்குகள்
- கோத்தாபய ராஜபக்ச – 6,924,255 (69 இலட்சத்து 24 ஆயிரத்து 255).
- சஜித் பிரேமதாச – 5,564,239 (55 இலட்சத்து 64 ஆயிரத்து 239).
- அநுர குமார திஸாநாயக்க – 4,18553 (4 இலட்சத்து 18 ஆயிரத்து 553).
- எம்.கே.சிவாஜிலிங்கம் – 12,256.
- எம்.எல்.ஏஎம்.ஹிஷ்புல்லாஹ் – 38,814.