இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல!!

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் நாங்கள் தெரியப்படுத்துவது, இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்தோ அல்லது தனிநபர்
சார்ந்தோ அல்லது நிறுவனம் சார்ந்தோ நடைபெறுகின்ற போராட்டம் இல்லை. இப்போரட்டமானது வடக்கு – கிழக்கு சார்ந்த சிவில் அமைப்புக்களால் நடத்தப்படுகின்றன என்பதை அறியத்தருகின்றோம் என தவத்திரு வேலன் சுவாமி தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்