பாலியல் நடவடிக்கை…3 பெண்கள் கைது!

பெண்களினால் நடத்தப்பட்டு வந்த நடமாடும் பாலியல் தொழில் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த பெண்களினால் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்ட இருவர் கம்பளை குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டிய – மீபிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டவர்களுடன் இந்த தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள், 24, 27 மற்றும் 44 வயதுடையவர்களாகும். இவர்கள் தங்களின் 21வது வயது முதல் பாலியல் தொழில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்து.

இதுவரையான காலப்பகுதியில் மிகவும் இளம் வயதில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டிய, வெலிகம்பொல, சமனலகம பிரதேசத்தை இந்த பெண்கள் அனைவரும் திருமணம் செய்வர்கள் எனவும், அவர்களில் இரண்டு பெண்களுக்கு பிள்ளைகளும் உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பெண்களிடம் சேவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அதன் பிரதான தரகரிடம் தொடர்பு கொள்ள வேண்டும். அதற்கமைய பொலிஸார் விசேட சுற்றி வளைப்பொன்றை மேற்கொண்டு இவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்