ஒட்டிசுட்டான் சமணங்குளத்தில் கோரவிபத்து: 2 பேர் பலி !

ஒட்டிசுட்டான் சமணங்குளத்தில் இன்று பாரிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (3) மாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

4 பேர் சென்ற ஓட்டோ பார ஊர்தியுடன் நேருக்குநேர் மோதியதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்