மகிந்தவை சந்தித்த முஸ்லிம்கள்

கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, திருக்கோவில் மற்றும் எரக்கமனைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களின் குழு தங்காலை கார்ல்டன் இல்லத்தில்  மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளனர்.

இதன்போது அம்பாறை மாவட்ட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திணநாயகம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்