பிரித்தானிய பாராளுமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கலந்துரையாடல்

 

பிரித்தானிய பாராளுமன்றத்தில் 07/09/2017 வியாழக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இலங்கை அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது

இதில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணிகள் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வேற்று மொழி மக்களின் பிரதிநிதிகள் நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் சாட்சியங்களாக தெரிவித்தனர்
இன் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்